தொழிற்சங்க போராட்டம்…

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. ஆரசாங்கத்தின் புதிய வரி விதிப்பு உள்ளிட்ட பல காரணங்களுசக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதேவேளை, இன்று (15) 10 அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்றைய தினத்தை (15) பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த […]