அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு இலவச அரிசி வழங்கி வைக்கப்பட்டது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வின் எண்ணக்கருவிற்கு அமைவாக 2022ஃ2023 ஆண்டுக்கான பெரும்போக நெல்லை அரசு விலைக்கு பெற்றுக்கொள்வது மற்றும் நெல்லை பகிர்ந்தளிக்கும் வேலைதிட்டத்தின் கீழ் இ.தொ.கா  பொது செயலாளரும் , நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட  இஞ்சஷ்ரிஇடில்லரிஇ ஓல்டன்இ ட்ரஷ்பிஇமாநெலிஇப்ரன்லோஇமஸ்கெலியா ஆகிய கிராம சேவகர்  பிரிவில் உள்ள 3,750  க்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு  இலவச அரிசி வழங்கல் நிகழ்வு இ.தொ.கா வின் தவிசாளரும் […]