நோன்புப் பெருநாள் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும்

முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். புனித நோன்பு பெருநாளை கொண்டாடும் அண்ணாச்சி இணையதள வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நோன்புப் பெருநாள் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்புமிக்க மத, ஆன்மீக மற்றும் சமூக அமைப்பைக் கொண்டுள்ளன. அந்த விழுமியங்களையும் […]