இன்று பொசன் பௌர்ணமி தினம்

இலங்கைக்கு மஹிந்த தேரரின் வருகையால பௌத்த மதம் போதிக்கப்பட்ட பொசன் பௌர்ணமி தினம் இன்று அனுஷ்க்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று பல்வேறு மத வழிப்பாடுகளில் பௌத்தர்கள் ஈடுப்படுவர். இதேவேளை, மஹிந்த தேரரின் வருகையால் கிடைத்த தூய பௌத்தம் மற்றும் செழுமையான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க தங்களை அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார். பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் இதனை கூறியுள்ளார். இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த […]