இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் விரைவில்…

2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத் தின் காலப்பகுதியில் இரண்டாம் மொழி ஆசிரியர்களாக நியமனம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட 1200 பேருக்கு உடனடியாக நியமனங்களை பெற்றுக்கொ டுப்பதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் தினேஸ் குணவர்தனவை அறிவுறுத்தியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும்தரப்பு கூட்டத்தின்போது இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்திருந்தேன். இதனையடுத்தே ஜனாதிபதி […]