“ஈஸ்டர் பண்டிகை”

உலகலாவிய கிறிஸ்தவரகள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் ‘இஸ்டர் பண்டிகையை’ கொண்டாடுகின்றனர். உயிர்ப்பு ஞாயிறு பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது. இது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும். “இஸ்டர் பண்டிகையை’ கொண்டாடும் அனைவருக்கும் annachinews.com இணையதளத்தின் வழ்த்துக்கள் உரித்தாகட்டும். இதேவேளை ‘இஸ்டர் பண்டிகையை’ முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு என்பது இதயங்களில் உள்ள […]