எதிர்பாராதவிதமாக டெங்கு தீவிரமடைகிறது

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையே டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு வழிவகுத்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 38,639 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.