என் பெயர் வேண்டாம்! எம் மக்களுக்கு காணி கிடைத்தால் போதும்

தோட்டம் என்றால் அங்குள்ள தேயிலை, இறப்பர் பயிர்கள் மற்றும் காணி அல்ல. அது அங்கு உயிர் வாழும் மக்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ”இன்றைய ஜனாதிபதி பிரதமராக இருக்கும் போது இதோ இந்த இடத்தில் இருந்து எனக்கு வாக்குறுதி அளித்தார். காய்கறி பயிரிட்டு உணவு பிரச்சினையை தீர்த்துக்கொள்ள, தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு, காணி தருவதாக சொன்னார். விவசாய, பெருந்தோட்ட அமைச்சர்களை, எம்முடன் தொடர்பு […]