வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று ஹர்த்தால்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடகிழக்கு அரசியல் கட்சிகள் இணைந்து இன்று (25) ஹர்த்தால் பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து இந்த ஹர்த்தால் திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு – கிழக்கு ஹர்த்தால் இயக்கம் காரணமாக அந்த பகுதிகளில் தனியார் பேருந்துகளும் தடைபடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இன்றைய பொது முடக்கத்துக்கு […]