கொட்டகலையில் பகுதிநேர கடையடைப்பு

கொட்டகலை நகரில் 05ஃ03ஃ2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீ விபத்தின் போது தக்க தருணத்தில் தீயணைப்பு கருவிகள் இன்மையால் தீ ஏற்பட்ட கடையில் பொருட்கள் முற்றாக தீக்கரையாகியது. எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் கொட்டகலை பெற்றோலிய களஞ்சிய சாலையில் போதியளவு தீயணைப்பு கருவிகளை வழங்குமாறும் தீக்கரையான வர்த்தக நிலையத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் நோக்கிலும் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கொட்டகலை நகரத்தில் கடைகள் அனைத்தும் திங்கட்கிழமை பகுதிநேரமாக கடைகள் அடைக்கப்பட்டது. இது தொடர்பில்  […]