தமிழகம் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவில் வித்து. 200 க்கும் அதிகமானோர் பலி 900 பேர் காயம் என தகவல்

ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்களை மேற்கோள் காட்டி BBC செய்தி வெளியிட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் […]