நலத்திட்ட உதவிகள் கிடைப்பது இப்படித்தான்

ஜூன் மாதம் முதல் சமூக நலன்புரி நன்மைகள் வழங்கும் பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த சபையின் தலைவர் விஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். 32 மில்லியனுக்கும் அதிகமான சமூக நலன்புரி நன்மை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதுபற்றி மேலும் கருத்து தெரிவித்த அந்த சபையின் தலைவர்… “பயன் பெற தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு, அதை பிரதேச செயலகம் மட்டத்தில், கிராம அலுவலர் அலுவலகம் அளவில் காட்சிப்படுத்துவோம். வாய்ப்பு கிடைக்க […]