தவறான கொள்கை முடிவுகள்-IMF இலங்கைப் பிரதிநிதிகள் குழு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் (ஐஆகு) தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக் கடன் நிவாரணம் கிடைத்துள்ள நிலையில்இ இலங்கையின் பொருளாதார நிலை படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. நீண்டகால பொருளாதார பிரச்சினைகள் மற்றும் தவறான கொள்கை முடிவுகளினால் இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்ததாக இலங்கைப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.