தேசிய விளையாட்டுக் சபை தலைவர்

விளையாட்டு கழகங்களில் பதவிகள் பாராது புதிய சட்டத் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய விளையாட்டுக் சபை தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலே அவர் இதனை கூறினார். உதாரணமாக எந்தவெரு விளையாட்டு கழகத்திலும் தலைவர் பதவியை இருமுறை அதாவது 4 வருடங்கள் வகிக்க இயலுமான வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.