தொழிலாளர்களை கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது VS எச்சரிக்கை

கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக நிவ்பர்க் தோட்ட காணியை அத்துமீறி கைப்பற்றுவதற்க்கு வெளியார் உட்புகுந்துள்ளனர் தோட்ட நிர்வாகத்தின் உத்தரவுடன் இளைஞர்களும் தொழிலாளர்களும் அவர்களை விரட்டுவதற்கு சென்றிருந்தபோது அங்கு நடைபெற்ற கைகலப்பில் ஒரு சிலர் காயத்துக்கு இலக்கானதோடு அப்பாவி தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் . சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்… அரசாங்கம் […]