தொழில் ஆணையாளரிடம மலையக பிரதநிதிகள் விடுத்த கோரிக்கை

அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பெருந் தோட்ட நிறுவனங்களான ஜனவசம, பெருந்தோட்ட யாக்கம் , எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்டவற்றின் தொழிலாளர்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், வேலுகுமார் மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர் தொழில் ஆணையாளரை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளனர். ஊடகங்களுக்கு வடிவேல் சுரேஷ் கீழ்க்கண்டவாறு கருத்துரைத்தார் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களினால் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவை வழங்கப்படாமையினாலும் […]