நலன்புரி திட்டங்களுக்குள் பெருந்தோட்ட மக்களையும் உள்வாங்க நடவடிக்கை…

சமுர்த்தி மற்றும் நலன்புரி வேலை திட்டங்களுக்குள் பெருந்தோட்ட மக்களையும் உள்வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் பெருந்தோட்ட துறையினருக்கான நலன்புரி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நிதி ராஜாங்க அமைச்சர் தலைமையில் நிதி அமைச்சில் நடைபெற்றது . இதன் போது குறித்த நலன்புரி திட்டங்களுக்காக பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்கப்பட்ட தரவுகளில் குறைபாடு உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அதனை மீள் ஆய்வு செய்து உரியவர்களை இத்திட்டத்தினுள் […]