நஷ்ட ஈடு வழங்கவும் தயார்: Maithree

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தெடர்பில் சகல கத்தோலிக்க மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற ஊடகலியாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறினார். குறித்த பயங்கரவாத தாக்குதல் தனது ஆட்சியில் நடைபெற்றதால் அதறகு நஷ்ட ஈடு வழங்கவும் தயார் என அவர் கூறியுள்ளார்.