சிம்பாப்வேயில் நாளை தகுதிச்சுற்று, இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ண இலங்கைக்கான தகுதிச் சுற்றுப் போட்டி நாளை (18) சிம்பாப்வேயில் தொடங்குகிறது. தகுதிச் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் இரு அணிகளும் ஒருநாள் உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு தகுதி பெறும். ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி சிம்பாப்வேயில் நடைபெறவுள்ளதுடன், அதற்காக 10 அணிகள் இரண்டு குழுக்களாகப் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 34 போட்டிகள் கொண்ட போட்டி ஹராரே மற்றும் புலவாயோவில் நடைபெறவுள்ளது. போட்டியில் […]