மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு செயற்படுவதில்லை

பண்டிகை காலத்தில் மேலும் பல அத்தியாவசிய பெருடகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும் அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அமைச்சர் தெரிவிதுள்ளார். இதேவேளை ரூபாவின் பெறுமதி பலமடைந்துள்ளது எனவும் சில மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு செயற்படுவதில்லை எனவும் கூறியுள்ளார்.