மலையகத்திலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடு

உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபட்டனர். உலக மீட்பராக அவதரித்த இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்று தினங்களின் பின்னர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஸ்டிக்கப்படுகின்றது. பாதுகாப்புக்கு மத்தியில் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வழிபாடு அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆலய பங்கு தந்தை நியூமன் பீரிஸ் தலைமையில் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன. உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு […]