மலையக பெருந்தோட்ட பகுதிகளில் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு  வாய்ப்பு வழங்க வேண்டும் – ராஜ் அசோக் தெரிவிப்பு.

மின் பட்டியலை உரிய நேரத்தில் குறிப்பிட்ட திகதியில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே சமயத்தில் பெருந்தோட்ட பகுதிகளிவ் மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். காரணம் வறுமானத்தில் குறைந்து நிற்கும் சமூகமாக இருப்பதால் இவ்வாறனதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் சபையில் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இக்கோரிகையில்  மின் கட்டணம் அதிகரிப்பினால் பெரும்பாலும் மலையக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட திகதிக்கு மின் பட்டியல்  வழங்க முடியாமல் போனால் […]