சுதந்திரக் கட்சி இல்லாமல் அரசாங்கமா?

சுதந்திரக் கட்சி மீண்டும் வேறு ஒரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைக்காது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.