முரண்பாடுகளை ஏற்படுத்த திட்டமிட்ட குழு

முரண்பாடுகளை ஏற்படுத்த திட்டமிட்ட குழுவொன்று முயற்சிப்பதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.