மே 11 ஆம் திகதி விசாரணை

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்தக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் W.M.R.விஜேசுந்தர தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஆணைக்குழுவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இன்று  தேர்தல்கள் ஆணைக்குழ சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார் . எனினும், வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் திறைசேரி […]