அரசியல் அறிவை பெற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு இயங்காமல் தவிர்க்கும் போதுதான் மோசமான அறிவிலி ஆகிறான்

ஒருவன் தன் கல்வி அறிவை மேம்படுத்திக் கொள்ள எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அனைத்தையும் தீர்மானிக்கின்ற அரசியல் அறிவை அவன் பெற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு இயங்காமல் தவிர்க்கும் போதுதான் மோசமான அறிவிலி ஆகிறான். அரசியல் நிலவரங்கள் குறித்து அவன் எதையும் கேட்காத போது, பேசாத போது அல்லது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டு கள நிலவரங்களை அறிந்து கொள்ளாத போது வெறும் புத்தகப் பூச்சியாகவும் அறிவிலியாகவும் பரிணாமம் பெறுகிறான். அரசியல் சாக்கடை என்றும் அதற்குள் […]