வேலை நிறுத்தம்…

சுகாதாரத் துறை, துறைமுகம், மின்சாரம், குடிநீர், ரயில்வே, தபால், வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று காலை முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தங்கள், மின்சாரக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதியர்கள், ஆய்வக சேவைகள், மருத்துவமனை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார […]