அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே மாதக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். UNP மே தினப் பேரணியின் தொனிப்பொருளானது ‘2048 ஜயகமு’ என்பதாகும்.