வான்வழித் தாக்குதல்கள்

சிரியாவின் பல பகுதிகளில் நேற்று (23) இரவு அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் ஆதரவுப் போராட்டக் குழுக்களின் ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்கக் கூலிப்படை ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 6 பேர் காயமடைந்ததை அடுத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சிரியாவின் ஹசாகா நகரில் அமெரிக்க இராணுவக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.