முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்கும் அஅஅஇடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு தரப்பு சமூக, பொருளாதாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.