நடுநடுங்கும் அரசாங்கம்

அரசாங்கம் தேர்தல் என்ற உடனேயே ஓடி ஒளிந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் M.உதயகுமார் இன்றைய பாராளுமன்றில் தெரிவித்துள்ளார. “ஒரு சிறிய உள்ளூராட்சி தேர்தலை கண்டு நடுநடுங்கும் அரசாங்கத்தை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறோம் அரசாங்கம் தேர்தல் நடத்த தவறினாலும் நீதித்துறையின் அழுத்தம் காரணமாக தற்போது ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஜனாதிபதி பாராளுமன்றில் தேர்தல் குறித்து […]

என் கேள்விக்கு என்ன பதில் – உதயா

தேர்தலை பின் போடும் சதித்திட்டத்தில் யார் செயல்படுகிறார்கள் என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ம.உதயகுமார் தெரிவித்துள்ளார். நேற்றைய ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து உரையாற்றும் போதே உதயகுமார் இதனை கூறியுள்ளார். ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘பொருளாதாரம் மேம்ப்பட வேண்டுமாயின் முதலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற சந்தேகம் இருந்தது அதனை ஜனாதிபதி செய்து முடித்துவிட்டார். இன்று பெருந்தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார நிலையோ படும் மோசமாக உள்ளது. பெருந்தோட்ட […]