நலன்புரி உதவித் திட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிப்பு – உதயகுமார் 

நலன்புரி உதவித் திட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ம.உதயகுமார் தெரிவிததுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்… “நமது நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் அன்றாடம் தமது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு உதவிகள் மற்றும் நலன்புரித் திட்டங்கள் மிகவும் இன்றியமையாதது. நாட்டில் 2019ம் ஆண்டில் 11.3 சதவீதமாக இருந்த வறுமை நிலை 2020ம் ஆண்டில் […]