அதிகாரப் பரவலாக்கம் அவசியமாகிறது

சரியான பொது முடிவுகளை எடுக்கும் போது அதற்கு நிபந்தனையின்றி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று (13) நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “அரசியல் களத்தில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றுமாகவே காணப்படுகின்றது. அதற்கு மாறாக சொல்வதை செய்யும் கலாச்சாரம் உருவாகினால் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். எதிர்கட்சி என்ற வகையில் நல்ல […]