நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகளிpன் வருகை இலக்கை எட்ட முடிக்க முடியும் என சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் இதுவரை சுமார் 55,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.