பதுளை விபத்து: விசாரணைகளுக்காக மூவரடங்கிய குழு

பதுளையில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக வலயக்கல்வி செயலாளரின் ஆலோசனைக்கமைவாக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அலுவலக அதிகாரியொருவர், மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தின் இரு அதிகாரிகள் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர். கள விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விபத்து இடம்பெற்ற பதுளை விளையாட்டு மைதானத்திற்கு பதுளை நீதவான் நொஜின் டி சில்வா சென்றிருந்ததாக ஊவா மாகாண கல்விச் செயலாளர் நந்தசேன ஹேரத் தெரிவித்துள்ளார். இதனிடையே, மாகாணத்தின் ஏனைய பாடசாலைகளில் வருடாந்த கிரிக்கெட் போட்டிகளின் போது இத்தகைய […]