whatsapp, யனர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,whatsapp மூலம் அனுப்பப்படும் செய்தியை 15 நிமிடங்களுக்குள் பயனர் திருத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு புதிய வசதியை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, அடுத்த இரண்டு வாரங்களில் வாட்ஸ்அப் மென்பொருளை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *