போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கெதிரான மாபெரும் தன்னிலைப்பிரகடனம் அக்கரைப்பற்று பிரதான வீதி மணிக்கூட்டுக்கோபுர சுற்றுவட்டத்தில் நேற்று (01.09.2023) இடம்பெற்றது.

இதன் போது மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர்.

பள்ளிவாசல்கள் சார்பாக பிரதேச செயலாளரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *