கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வை நேரடியாக காணொளிப்பதிவு செய்ய அனுமதி மமறுக்கப்பட்டுள்ளாகவும்
உள்ளக விசாரணை நம்பிக்கை தராது  என்றும் சர்வதேச விசாரணை வேண்டும் என பாரளுமன்ற உறுப்பினரான  கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்  ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர்  குறித்த பகுதிக்கு சென்று அகழ்வுப் பணிகளை  பார்வையிட்டனர்

 

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *