கொழும்பு விவேகானந்த சபையின் 120 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழாவும் பரிசளிப்பு விழா வைபவமும் கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விவேகானந்த சபையின் தலைவர்.சிரேஷ்ட சட்டத்தரணி டாக்டர் எம். ஆர். ராஜமோகன் மற்றும் விவேகானந்த சபையின் நிர்வாக குழுவினர், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

படங்கள். எம்.நசார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *