திருகோணமலை கப்பல்த்துறையில் தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திமீது அப்பகுதியை சேர்ந்த சிங்கள இனத்தை சேர்ந்த கோஷ்டியொன்று   தாக்குதல்  நடத்தியுள்ளனர்

 

தியாகி திலீபன் 36 வது நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் தற்போது எழுச்சியான முறையில் நடைப்பெற்று வருகிறது.

இன்று திருகோணமலையில் நடைப்பெற்ற ஊர்தி ஊர்வலத்தின் போது அந்த பகுதியில் வசிக்கும் சிங்கள இளைஞர் கோஷ்டியே கற்களால் தாக்குதல் நடத்தியதாக விக்பல செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எம்பி மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது 50க்கு மேற்பட்டோர்  தாக்குதல நடத்தி இருக்கின்றனர்

இராணுவ முகாம் முன்பாக பொலிஸார் பார்த்திருக்க இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *