மாண்புமிகு மலையக மக்களின் ” எழுச்சக மலலயகம் நடைப்பயணம் இன்று மிகிந்தலையிலிருந்து திரப்பனை (18 km) நோக்கி இடம்பெற்றுவருகிறது.

பாடல் இசைக்க, உடுக்கை அடிக்க, நடனம் ஆடியவாறு நடைபயணத்தை மேற்கொண்டுவரும மலையக மக்களை வரவேற்க வீதிகளில் மக்கள் நின்றிருந்தனர்.

தலலமன்னாரில் இருந்து ஆரம்பமான இந்த நடைப்பயணம் 10 வது நாளாக இடம்பெறுகிறது.

 

நன்றி மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *