9 வது நாளாக இன்று காலை மதவாச்சியிலிருந்து ஆரம்பித்த மாண்புமிகு மலையக மக்களின் நடைபயணம் மிகிந்தலையை வந்தடைந்தபோது சர்வமதத் தலைவர்களால் வரவேற்கப்பட்டது

 

ரம்பேவ பகுதியைச் சேர்ந்த மக்கள் எழுச்சி பயணத்தில் கலந்துகொண்டிருப்பவர்களை வரவேற்று உபசரிப்பதோடு நடைப்பயணத்தின் ஏற்பாட்டாளர்கள்  சார்பில் நடைபயணம் பற்றி பாடசாலை சிறுவர்களுக்கு தௌிவுபடுத்தலும் வழங்கப்பட்டது.

படங்கள் தகவல் மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *