அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்

Share

Share

Share

Share

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகாண தலைநகர் பேடன் ரூஜில் குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் காரில் தப்பி சென்ற நிலையில், பொலிஸாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அந்த காரை விரட்டி சென்றுள்ளனர்.

பேடன் ரூஜ் நகரின் மேற்கு பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு
கலிபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஸ்பெயினில் ஏற்பட்ட தீ விபத்தில் 13...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...