அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது

Share

Share

Share

Share

அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காரணம் இது தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் ஒன்று இல்லை என மக்கள் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் சுற்றுலாதுறையை வலுப்படுத்த எந்தவித திட்டமும் இருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை