பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *