இன்று (23) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி  A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W  வலயங்களுக்கு மதியம் ஒரு மணி நேரம் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *