உணவுப் பொருட்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

Share

Share

Share

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட ப்ரை வகைகள் இவ்வாறு சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவில் சில வகை உணவுப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுகாதார நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த உணவுப் பொருளை உட்கொண்டதனால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் உணவுப் பொருளில் உள்ளடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை
பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை...
கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...