உணவுப் பொருட்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

Share

Share

Share

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட ப்ரை வகைகள் இவ்வாறு சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவில் சில வகை உணவுப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுகாதார நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த உணவுப் பொருளை உட்கொண்டதனால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் உணவுப் பொருளில் உள்ளடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்