உதயகுமார் அதிரடிப் பேச்சு…

Share

Share

Share

Share

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மொட்டு கட்சியால் ஒரு வட்டாரத்தையும் வெல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், கிழட்டு யானை ஓடி ஒழியும். தொலைபேசியின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

திம்புள்ள பத்தனையில் நேற்று மாலை வட்டார வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் மேற்படி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி...
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் எம்.பிகள்...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் திடீரென...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
சர்வதேச டென்னிஸ் ஆசிய வீரராக லியாண்டர்...