உதயகுமார் அதிரடிப் பேச்சு…

Share

Share

Share

Share

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மொட்டு கட்சியால் ஒரு வட்டாரத்தையும் வெல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், கிழட்டு யானை ஓடி ஒழியும். தொலைபேசியின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

திம்புள்ள பத்தனையில் நேற்று மாலை வட்டார வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் மேற்படி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை