உலகக் கிண்ண ரக்பி போட்டி

Share

Share

Share

Share

உலகக் கிண்ண ரக்பி போட்டியின் சம்பியனுக்கு வழங்கப்படும் கிண்ணம் காட்சிக்காக இலங்கைக்கு கொண்டு  வரப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை ரக்பி சம்ளேனத்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை.

உலகக் கிண்ண ரக்பி கிண்ணம் பாரிஸில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன் அதனை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய விளையாட்டு சபையின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அதன்படி இலங்கை விளையாட்டு ரசிகர்கள் ரக்பி உலகக் கிண்ணத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு