ஒட்டோவா நகரில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு டொரன்டோ பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்
இந்த சம்பவம் ஒட்டாவா நகரில் திருமண நிகழ்வு ஒன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இடம் பெற்றுள்ளது.
நேற்றைய தினம் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டாவாவின் கன்வென்ஷன் சென்டர் என்னும் பகுதிக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.